வியாழன் கிரகத்தில் தண்ணீர்: நாசா தகவல் (வீடியோ இணைப்பு)வியாழன் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். அந்த கிரகத்தில் உள்ள “யூரோப்பா” என்ற சந்திரனில் 10 கிலோ மீற்றர் அளவுக்கு கனமான பனிக்கட்டி படிவங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வியாழன் கிரகம் குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1989-ம் ஆண்டில் கலிலியோ விண்வெளி ஓடத்தை அனுப்பியது.… மேலும்...
வியட்னாமில் இரட்டு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி!வியட்நாம் பகுதியின் phu எனும் மாவட்டத்தில் அண்மையில் இரண்டு தலைகளுடன் கன்றுக்குட்டி பிறந்துள்ளது. இந்த சம்பவம் ஹங் என்ற விவசாயி யின் பண்ணையில் இடம்பெற்றுள்ளது. இதுபற்றி இவர் வியட்நாம் இணையத்தள செய்திக்கு தெரிவிக்கையில்:- ” உண்மையில் எனது பசு இவ்வாறு இரண்டு தலைகளுடன் கன்று போட்டது வியப்பாக இருக்கிறது.… மேலும்...
நீர் குமிழ்களில் ஒரு மாஐயாலம் (வீடியோ இணைப்பு)மந்திர தந்திர வித்தைகள் என்றால் எமக்கு சொல்லவா வேண்டும் சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி பார்க்கும் ஓர் கலை மாஐயாலம். நாம் சிறுவர்களாக இருக்கும் போது சவர்கார நுரையில் நீர் குமிழிகள் விட்டு விளையாடி இருப்போம். ஆனால் இங்கு ஒருத்தர் சவர்கார நுரையினை வைத்து பல வித்தைகள் காட்டுகின்றார் பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது. ஒரு… மேலும்...
அதிக பாலியல் உணர்வை கொடுத்து நண்பியை கொன்ற பெண்!தனது நண்பியை 12 நிமிடத்தில் பலதடவை பாலியல் ரீதியான உச்ச நிலையை அடைய வைத்து அவரை மரணமடைய வைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பிறேசில் நாட்டை சேர்ந்த 21 வயதுடைய Bianca Borges Bezerra என்ற பெயருடைய கல்லூரி பெண் கல்லூரி மகளீர் விடுதியில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலத்தை பரிசோதித்த வைத்தியர்கள், 12… மேலும்...
மக்கள் வசிக்க சிறந்த நகரம் பெங்களூர் – பாதுகாப்பில் சென்னை முதலிடம்இந்தியாவில் மக்கள் வசிக்க சிறந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூர் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது. அதேசமயம், பாதுகாப்பில் சென்னைக்குதான் முதலிடம் கிடைத்துள்ளது. உலகில் வாழ தகுதியான நாடு மற்றும் நகரங்களின் வரிசை குறித்து மெர்சர் என்னும் நிறுவனம் நடுத்திய கருத்துகணிப்பில் இது வெளியிடப்பட்டுள்ளது.… மேலும்...
யாழில்.காதலனால் கடலில் தள்ளிவிடப்பட்ட காதலி! நீந்தி வந்து கரையேறிய அதிசயம்!ஊர்காவற்றுறைப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.இந் நிலையில் இவர்கள் இருவரும் இரகசியத் திருமணம் செய்வதற்காக நெடுந்தீவுப் பகுதிக்குச் செல்லத் தீர்மானித்திருந்தனர். இதன்படி அப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் பிளாஸ்ரிக் படகு மூலம் நெடுந்தீவுக்கான பயணத்தை ஆரம்பித்தனர்.இதனிடையே தனது காதலனுடன் இரகசியத் திருமணம் செய்ய நெடுந்தீவுக்குப் புறப்படுவதற்கு… மேலும்...
கணவனின் ஆணுறுப்பை கத்தரிக்கோலால் துண்டிக்க முயன்ற மனைவி!கத்திரிக்கோலால் கணவனின் ஆணுறுப்பை கத்தரிக்க முயன்றதாக கூறி பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 67 வயதான Virginia Valdez என்ற பெண்ணே மேற்படி சாகசச் செயலில் ஈடுபட்டுள்ளார். குறித்த பெண் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட போது 64000 ரூபாய் சரீரப் பிணையில் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த துயரச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் கருத்துத் தெரிவிக்கையில்,… மேலும்...
மனிதனிலிருந்து மின்சாரம்: ஜப்பானின் புதிய முயற்சி (காணொளி இணைப்பு)உலகம் தற்போது எதிர்நோக்கி வரும் பிரதான சவால்களில் ஒன்று மின் சக்திப் பற்றாக்குறையாகும். வளர்ந்து வரும் நாடுகள் முதல் வளர்ச்சியடைந்த நாடுகள் வரை அனைத்தும் இதற்கு முகங்கொடுத்து வருகின்றன. குறிப்பாக ஜப்பான் தற்போது மிகப் பெரியளவில் மின்சக்தி பற்றாக்குறைக்கு முகங்கொடுத்து வருகின்றது. அண்மையில் அந்நாட்டைத் தாக்கிய சுனாமியால் அங்கு காணப்பட்ட பல அணுமின் நிலையங்கள் பாதிக்கப்பட்டன.… மேலும்...
தலைகீழாக நின்று குதிக்காலால் அம்புவிடும் பெண்மணிLilia Stepanova, எனப்படும் 24 வயது நிரம்பிய இந்தப்பெண் யாரும் நினைத்துப்பார்க்க முடியாத செயலை செய்திருக்கிறார். குறி பார்த்து கைகாளால் அம்பு விடுவதற்கே நடுங்கிப்போகும் எமக்கு …. ஆனால் இந்தப்பெண் தலைகீழாக நின்று தனது குதிக்காலால் இலக்கை குறிபார்த்து அம்பெய்திருக்கிறார்.… மேலும்...
சளித்தொல்லைக்கு மருந்தாகும் கருந்துளசிசளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம் தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. பெரும்பாலும் நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது சளித்தொல்லையானது நமது மூச்சுப்பாதையை பாடாய்படுத்தி விட்டுத்… மேலும்...
யாழ். விபச்சார விடுதியில் கைதான மூன்று பிள்ளைகளின் தாயின் சோகக் கதைவன்னிப் பெருநிலப்பரப்பில் நடைபெற்ற இறுதி யுத்தம் தமிழ் மக்களுக்கு பல துன்ப துயரங்களைப் பரிசளித்திருந்தாலும் அதனைச் சமாளித்தது, சகித்துக் கொண்டது தமிழினம். ஆனால் தற்போது யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றப்பட்டு வரும் கலாசாரப் பிறழ்வுகளும், சீரழிவுகளும் இந்த இறுதி யுத்தத்தினால்தான் அன்பளிப்புச் செய்யப்பட்டது.… மேலும்...
இளமையை தக்கவைக்கும் தூதுவளைப் பூக்கள்!கணீரென்ற குரல் வேண்டுமென்றால் தூதுவளை தாவரத்தை பறித்து கசாயம் செய்து உட்கொள்வர். அதற்கு மாற்றாக இப்பொழுது தூதுவளை சாக்லேட் விற்பனைக்கு வந்து விட்டது. இருந்தாலும் இயற்கைக்கு ஈடாகுமா? தூதுவளை செடியைப் போல தூதுவளை பூக்களும் உடலுக்கு நன்மை தரும் மருத்துவ குணம் கொண்டதாகும். சித்தமருத்துவத்தில் தூதுவளையின் பங்கு முக்கியமானது. இது காயகல்ப மருந்து என்று அழைக்கப்படுகிறது.… மேலும்...
சாக்லெட் சாப்பிடுங்க இதயநோய் இல்லாமல் போகும் : புதியஆய்வு!சாக்லேட் சாப்பிடுவதால் இதய நோய், பக்கவாதம் ஏற்படும் ஆபத்து 3ல் ஒரு பங்கு குறைவதாக 8 ஆய்வுகளின் இறுதிகட்ட அறிக்கை தெரிவிக்கிறது. தினசரி சிறிதளவு சாக்லேட் சாப்பிடுவதால் இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவதாக கடந்த சில ஆண்டுகளாக நடந்த 7 ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டது. அவற்றை ஒருங்கிணைத்து 8வது ஆய்வை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்… மேலும்...
SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிப்பதற்குவளர்ந்து விட்ட தொழில் நுட்பத்தில் எல்லாமே சுலபமாகி விட்டது. பிரபல சமூக தளமான பேஸ்புக் தளத்தில் பல எண்ணற்ற வசதிகள் கொடுத்துள்ளனர்.அதில் ஒரு முக்கியமான வசதியாக கணணி இல்லாமல் இணைய இணைப்பு இல்லாமல் மொபைல் SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிக்கலாம்.… மேலும்...
பசுக்களை மயக்கும் நவீன கண்ணன்கள் (வீடியோ இணைப்பு)கண்ணனின் புல்லாங்குழல் இசைக்கு பசுக்கள் மயங்கின என்று கேள்விப்பட்டு இருக்கின்றோம். ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த ஆபிரிக்க – அமெரிக்க சமூகத்தினரிடையே 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவான இசை வடிவத்தின் பெயர் ஜாஸ்.… மேலும்...
பூனம்பாண்டே 3 வது வீடியோ வெளியானது (வீடியோ இணைப்பு)பூனம் பாண்டே வெளியிட்ட முதல் வீடியோவில், குளியல் அறையில்.,பாத் டப்பில் படுத்தபடியும், நின்றபடியும், வளைந்து நெளிந்தபடியும், குனிந்து தனது முன்னழகைக் காட்டியபடியும், ஹேன்ட் ஷவர் மூலம் தனது உடலில் தண்ணீரை பீய்ச்சியடித்தபடியும் காட்சி தந்தார்.… மேலும்...
PDF கோப்புகளை HTML பக்கமாக மாற்றுவதற்குபல நேரங்களில் நம்மிடம் இருக்கும் PDF கோப்புகளை எப்படி HTML பக்கமாக மாற்றலாம் என்று தேடிக்கொண்டிருப்போம். இதற்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. PDF கோப்புகளை திறந்து கொப்பி செய்து தான் HTML பக்கம் உருவாக்குவோம். ஆனால் நேரடியாக PDF கோப்புகளை HTML கோப்பாக மாற்ற ஒரு மென்பொருள் உதவி புரிகிறது. இத்தளத்திற்கு சென்று நாம்… மேலும்...
காச நோயா கவலையை விடுங்கள், இலகுவாக கண்டு பிடிக்கலாம்.கொடிய நோய்களில் காச நோயும் ஒன்று. இந்நோய் தொற்றை கண்டுபிடிப்பது கடினமான காரியமாக இதுவரை காலமும் காணப்பட்டது. ஆனால் வாயை ஊதச் செய்து காசநோயை கண்டறியும் புதுவிதமான கருவியை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.… மேலும்...
நடு ரோட்டில் போலிஸ் கான்ஸ்டபிள் வெட்டி கொலை – துடி துடித்து சாகும் காட்சி!! (வீடியோ இணைப்பு)இந்தியா தமிழ் நாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ரவுடிகளினால் வெட்ட பட்டு துடி துடித்து சாகின்றார். அதனை அமைச்சர் ஒருவர் வேடிக்கை பார்த்து கொண்டு நிற்கின்றார். இதுதான் தமிழ் நாட்டு சாக்காடை அரசியல்..என்று திருந்தும் தமிழகம்….… மேலும்...
கணவாயினை துடிக்க துடிக்க உண்ணும் கொரியர்கள் (வீடியோ இணைப்பு)ருசியாக சாப்பிட நினைப்பவர்கள் மத்தியில் துடிக்க துடிக்க சாப்பிடும் விசித்திர மனிதர்களை பார்த்ததுண்டா? கொரியா நாட்டில் உயிர் உள்ள கணவாய்களை (Octopus) அப்படியே உண்ணும் விசித்திர மனிதர்கள் இவர்கள். ஏன் இவ்வாறு உயிரோடு உண்ணுகின்றார்கள் என்பதற்கு பின்வருமாறு விளக்கமளிக்கபடுகின்றது.… மேலும்...
Page 3 of 4012345...102030...Last »
TOP
  • Find us on Facebook