தனது மார்பகங்களை தீண்டியவனை பெண் ஒருவர் பெற்றோல் ஊற்றி எரித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த கெரி ஆன் என்ற பெண்ணொருவரை கிறே ஸ்ரிவாத் எனும் 50 வயது நபர் வழி மறித்து அவளது மார்பகங்களை பிடித்து சேட்டை செய்துள்ளார்.கோபம் கொண்ட அந்தப் பெண் அவரை அடித்து வீழ்த்தி பெற்றோலை ஊற்றி கொழுத்திவிட்டார்.… மேலும்...
தனது மார்பகங்களை தீண்டியவனை பெண் ஒருவர் பெற்றோல் ஊற்றி எரித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த கெரி ஆன் என்ற பெண்ணொருவரை கிறே ஸ்ரிவாத் எனும் 50 வயது நபர் வழி மறித்து அவளது மார்பகங்களை பிடித்து சேட்டை செய்துள்ளார்.கோபம் கொண்ட அந்தப் பெண் அவரை அடித்து வீழ்த்தி பெற்றோலை ஊற்றி கொழுத்திவிட்டார்.… மேலும்...
ஊட்டியில் ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகளை கூலித் தொழிலாளியின் மனைவி பெண் பெற்றெடுத்துள்ளார். அந்த தம்பதியினருக்கு உதவுமாறு டாக்டர் கோரிக்கை விடுத்துள்ளார். ஊட்டி அருகே முத்தோரை கல்லக்கொரை பகுதியைச் சேர்ந்தவர் காந்தி(42). அவரது மனைவி சங்கீதா(24). அவர்கள் இருவருமே கூலித் தொழிலாளர்கள். அவர்களுக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.… மேலும்...

